அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!
வணக்கம்.
உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் இந்த புத்தகம் என்னுடைய ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. இது முதல் பாகம்.
இந்த குறுங்கதைகள் என்னால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வார, மாத இதழ்களில் எழுதப்பட்டது. அனைவராலும் வரவேற்கப்பட்டன. பாராட்டப் பெற்றன. படித்து முடித்தபின்.. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அடுத்த தொகுப்பு.. வெகுவிரைவில்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்